விஜயகாந்துடன் ஒரு பேட்டி (நம்ம கற்பனை தான்)
கேள்வி: உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா உங்களோட முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு இருக்கும்?
பதில்: இங்கே காட்டாட்சி நடக்கிறது. தேவை இல்லாமல் என்னோட கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. எல்லாத்துக்கும் கலைஞர் தான் காரணம்.
கேள்வி: ஆமா அது புரியுது. அதான் நீங்க ஆட்சிக்கு வந்துடறீங்க வெச்சுப்போம்… ஆட்சிக்கு வந்தா உங்களோட முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு இருக்கும்?
பதில்: மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க… கேள்வி கேப்பாங்க ஒரு நாள்…. எல்லாரையும் சுட்டுக் கொல்லனும்.
கேள்வி: யாரை?
பதில்: நான் சொல்லாத விஷயத்தை எழுதறீங்க.. உங்க மேல வழக்கு போடுவேன்..
கேள்வி: ( …என்னால முடில….. ) சேது சமுத்திர திட்டம் பத்தி உங்க கருத்து என்ன?
பதில்: கருணாநிதி யோட கருத்து என்னவோ அதோட எதிர் கருத்துத் தான் என்னோட கருத்து.
கேள்வி: (ஆகா அபாரம் புல்லரிக்குது… ) நாடே உங்களை தாங்க ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருக்கு.. பின்றீங்க!
பதில்: எல்லாம் கருணாநிதி பண்ற சதி.
ஆண்டவா……எல்லாம் நேரக் கொடுமை…. இதுக்கு தாத்தா, அம்மாவே தேவலாம் போல!……
October 7th, 2008 at 3:14 am
It could well be true. This is how our dear Captain answers.
October 7th, 2008 at 5:28 am
chakra
comedy madhiri therinjalum its a tragedy
October 7th, 2008 at 8:23 am
PK wonder how will Rajini answer this question.?!!
October 7th, 2008 at 9:16 am
Ganesh
well ennai porutha varai avar equation laye illai… avaru katchi arambikattum parpom…
October 7th, 2008 at 11:39 pm
PK,
Regarding Rajini, his fans have recently floated a party for him called DDMK (or something)